#Breaking : மகாவிஷ்ணுவுக்கு சிக்கல்... நீதிமன்றத்தில் போலீசார் திடீர் மனு

x

மாற்று திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு/சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார், நீதிமன்றத்தில் 5 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி மனு அளித்தனர்/போலீசார் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை புதன்கிழமை நீதிமன்றத்தில் வரும் என தகவல்/////2/மகாவிஷ்ணுவை காவலில் எடுக்க போலீசார் மனு


Next Story

மேலும் செய்திகள்