தமிழகம் முழுவதும் இன்றே கடைசி நாள்.. முக்கிய அறிவிப்பு

x

தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ள நிலையில், இவற்றின் வருவாயில் சொத்து வரி முதன்மையானதாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரியாக மட்டும் ஆண்டுக்கு ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்