திடீரென வந்து நின்ற அமைச்சர்... பார்த்த நொடி கண் கலங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் - வைரல் வீடியோ

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சரைக் கண்டதும் கண் கலங்கியவாறு பரவசத்தில் அகரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார். அப்போது அவரை அமைச்சர் ஆசுவாசப்படுத்தினார் .


Next Story

மேலும் செய்திகள்