தி.மலையில் இருந்து கிளம்பிய கரும்புகை.. பக்தர்கள் அதிர்ச்சி

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் தீ பிடித்து எரிந்தது. திருவண்ணாமலை மாந்தோப்பு பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது திடீரென தீ பிடித்து ஏறிய தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் மலையில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை மரங்கள் மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்