திடீரென தரையில் அமர்ந்த ஆட்சியர் குழந்தைகளோடு குழந்தையாக மாறிய காட்சி

x

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பேட்டை ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளோடு தரையில் அமர்ந்து பாடம் நடத்தினார். பின்னர் திருக்குறள் கூறி அசத்திய அங்கன்வாடி குழந்தையை கைதட்டி பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்