ஒரு எறும்பு தின்னி ரூ.20 லட்சம்... வனத்துறை அதிகாரிகளையே ஆட வைத்த கடத்தல்

x

திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் பகுதியில் எறும்பு தின்னியை கடத்தி வந்த 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பள்ளிப்பட்டு வனசரக அலுவலருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காட்டுப்பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர பதிவெண் கொண்ட ஆட்டோவை மடக்கி சோதனை செய்த போது அதில் எறும்பு தின்னி இருப்பதை கண்டுபிடித்தனர். ஐந்து பேரை கைது செய்து விசாரித்ததில், எறும்பு தின்னியை 20 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி வெளிநாட்டிற்கு கடத்த முயன்றது அம்பலமானது.


Next Story

மேலும் செய்திகள்