#BREAKING || சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?.. தண்டவாளத்தில் இருந்த மாற்றம்..

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு. அதிகாலை 2 மணி நேரம் ரயில்சேவை பாதிப்பு. 4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. வடமாநிலங்களை இணைக்கும் சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? - தீவிர விசாரணை. இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்