திருத்தணி பஸ் ஸ்டாண்டில் பறந்து வந்து புரட்டி எடுத்த பெண் - பளார் பளார் என கேட்ட சத்தம்

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் 3 செல்போன்களை திருடிக்கொண்டு ஓடியவர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். செல்போனை திருடிவிட்டு கழிப்பறைக்குள் பதுங்கிய ஆந்திராவை சேர்ந்த 2 பேருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்