ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்... கொந்தளித்த மூதாட்டி... அதிர்ச்சி காட்சிகள்

x

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்... கொந்தளித்த மூதாட்டி... அதிர்ச்சி காட்சிகள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசு நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பு கொட்டகைகள், இடித்து அகற்றப்பட்டன. வஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, சிலர் இரும்பு சீட்டுகள் அமைத்து கொட்டகை போட்டு குடியேறினர். இந்த நிலையில், வருவாய்த்துறையினர்,

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது 74 வயதான மூதாட்டி சின்னபொண்ணு என்பவர், தமது கொட்டகையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வீட்டில் இருந்து வெளியேற மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்