சென்னை அருகே தவிக்கும் மக்களின் கைக்கு சென்ற அடிப்படை தேவை - வெளியான காட்சி

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் நேற்று

முன்தினம் 28 சென்டி மீட்டர் மழை பெய்ததால், பல

இடங்களில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.

இடுப்பளவு தண்ணீரில் வெளியே வர முடியாமல்

பொது மக்கள் முடங்கி கிடந்தனர். இந்நிலையில் நேற்று

வருவாய்த்துறை சார்பில் குமரன் நகரில் வீடுகளை விட்டு

வெளியேற முடியாமல் இருந்த 5 குடும்பங்களுக்கு, சோதனை ஓட்டமாக ட்ரோன் மூலம் 5 கிலோ எடையிலான பால், உணவு, குடிநீர் பாட்டில், பிஸ்கட், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்