பயிர் காப்பீட்டு தொகையை வழங்க கோரி விவசாயிகள் சங்கம் போராட்டம் | Tiruvallur

x

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டூர் கிராமத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது மிக்ஜாம் புயலால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு முறையாக பயிர் காப்பீடு வழங்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்