திருத்தணி கோயிலுக்கு சென்ற மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி

x

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் செல்லும் மலைப்பாதையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 45 வயது மதிக்கத்தக்கப் பெண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.பெண்ணின் அடையாளம் குறித்தும் கொலை செய்யப்பட்டரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்