சுரங்க பாதையை மூழ்கடித்த மழை... தத்தளித்து செல்லும் வாகன ஓட்டிகள்

x

சுரங்க பாதையை மூழ்கடித்த மழை... தத்தளித்து செல்லும் வாகன ஓட்டிகள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சுரங்கப் பாதையை கடந்து வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்