கல்லூரியில் புகுந்த 6 அடி நீளமுள்ள பாம்பு.. அலறி அடித்து ஓடிய ஆசிரியர்கள், மாணவர்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கல்லூரியில், ஒரு பாம்பை முழுங்கிய 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புப்படை வீரர்கள் மீட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்