வெறியாட்டம் ஆடிய இயற்கை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... தத்தளிக்கும் குடும்பங்கள்

x

வெறியாட்டம் ஆடிய இயற்கை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... தத்தளிக்கும் குடும்பங்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பெய்த பலத்த மழை காரணமாக, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. விஜி நகர் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்தது. ஓடையை தூர்வார வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தற்போது, கஷ்டப்படுவதாக கூறினர்


Next Story

மேலும் செய்திகள்