விநாயகர் சதுர்த்தி விழா - முழு வீச்சில் தயாரான காவல்துறை

x

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் பங்கேற்ற கொணி அணிவகுப்பு நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு துவங்கிய காவல்துறையினரின் கொடி அணிவிப்பு, டவுன்ஹால், எம்ஜிஆர் சிலை, மாநகராட்சி அலுவலகம், மங்கலம் சாலை வழியாகச் சென்று ஆலங்காடு பகுதியில் நிறைவு பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்