மழை வெள்ளத்தில் நடந்த ஷாக் சம்பவம் - கலத்திற்கே வந்த அதிகாரிகள் பரபரத்த திருப்பூர்

x

திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள வீதியில், மழை வெள்ளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களை கொண்டு அப்பகுதியில் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து, பாட்டில்கள் சாக்கடை கால்வாயில் போடப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்ததால், அடுக்குமாடி குடியிருப்பிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்