திருப்பூரில் பிசினஸ் செய்த நைஜீரிய நபர்... தட்டி தூக்கிய போலீசார்

x

திருப்பூர் சூசையாபுரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இம்மானுவேல் நான்சோ என்பவரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோது, அவரிடம் ஆவணங்களுக்கான நகல் மட்டுமே இருந்தது தெரியவந்தது. மேலும் நாமக்கல்லில் இருந்து தினமும் திருப்பூர் வந்து பனியன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்