ஸ்கூட்டி மீது அதிவேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட பெண் பலி - நெஞ்சை நொறுக்கும் காட்சிகள்

x

ஸ்கூட்டி மீது அதிவேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட பெண் பலி - நெஞ்சை நொறுக்கும் அதிர்ச்சி காட்சிகள்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், அதிவேகமாக சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்த ராதா, அதே பகுதியை சேர்ந்த சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று திரும்பிய போது, அவர்கள் பின்னே வந்த கார் அதிவேகமாக பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், ராதா பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்