பூஜை முடியும் வரை முருகனை மனமுருகி வேண்டிய மயில்.. மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள் - கண்கொள்ளா காட்சி

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வைகாசி விசாகத்தை முன்னிட்டு வடமலைபாளையம் முருகன் கோயிலில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த மயில் ஒன்று கருவறையின் நுழைவு வாயிலில் சிலை போல நின்று பூஜை முடியும் வரை முருகனை தரிசனம் செய்தது. இதனை கண்டு பக்தர்கள் மெய் சிலிர்த்த நிலையில் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்