கோடி கோடியாக கொட்டி கட்டிய புத்தம் புது வீடு... 20 நாளில் இடிந்து விழுந்த சோகம் - அச்சத்தில் மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கடந்த 20 தினங்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய குடியிருப்பில் கட்டிட மேல்பூச்சு பெயர்ந்து விழுந்ததால் இலங்கை தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்