திருப்பதி தேவஸ்தானம் கையில் எடுத்த அதிரடி முடிவு

x

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே போடப்பட்ட டெண்டரில் வாங்கிய 4 டேங்கர்

நெய் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் , தற்போது சுத்தமான பசுவின் நெய்யை கர்நாடகாவில் உள்ள நந்தினி டைரியில் இருந்தும், ஆல் ஃபார் ஃபுட் என்ற நிறுவனத்திடம் இருந்தும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். திருமலையில் நெய் பரிசோதிக்கும் மையம் அமைக்கப்படும் என்றும் இதற்கு தேவையான 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை உபகரணங்களை என் டி டி பி லேப் என்ற நிறுவனம் நன்கொடையாக வழங்க உள்ளதகவும் ஷாமலா ராவ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்