"அம்மா.. மேல கேமரா இருக்குமா..." நகை கடையில் புகுந்து கொத்து கொத்தாக தங்கத்தை அள்ளும் பெண்...

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெரு பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் மகனை ஏமாற்றி, நகை வாங்குவது போல் நடித்து 79 சவரன் நகையை திருடி சென்ற கவிதா

என்கிற நேத்ரா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்போது இந்தப் பெண் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. நகைக்கடை உரிமையாளர் விநாயகம் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்