ஊழியர் கண் இமைக்கும் நொடி..- 2½ பவுன் நகையை திருடிய பெண்..

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நகை வாங்குவது போல நடித்து 170 கிராம் நகையை பெண் ஒருவர் திருடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நாட்றம்பள்ளி அடுத்த சந்தை தெருவில் உள்ள ஜூவல்லரிக்கு வந்த பெண் ஒருவர் நகைகள் வாங்குவது போல நடித்து 170 கிராம் நகையை திருடி சென்றார். சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்