நெல்லை அருகே பெரும் பரபரப்பு.. கரண்ட் கம்பியை அறுத்து விழுந்த இரும்பு

x

நெல்லை மாவட்டம், திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டிடப் பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த சுமார் 50 அடி உயரம் கொண்ட இரும்பு சாரம் சரிந்து விழுந்ததால் நான்கரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் நான்கரை மணி நேரம் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்