நெல்லையை உலுக்கிய நில அதிர்வு.. "சோஃபால இருந்து கீழ விழுந்துட்டாங்க"

x

நெல்லை மாவட்டம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார மலை அடிவார பகுதிகளில் நில அதிர்வு உணர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நில அதிர்வு 3 முதல் 15 வினாடிகள் வரை நீடித்ததாகவும் கூறப்படுகிறது. சில வீடுகளில் விரிசல்கள் விழுந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்