நெல்லையை உலுக்கிய ஜெயக்குமார் மரணம்.. நேரில் சென்ற ப.சிதம்பரம்

x

நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் கூறினார். கரைச்சுத்துப்புதூருக்கு வருகை தந்த ப.சிதம்பரம், ஜெயக்குமாரின் சகோதரர்களிடம் துக்கம் விசாரித்தார். மேலும், ஜெயக்குமார் மரண வழக்கில், விரைந்து நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்