பௌணர்மியில் உள்வாங்கியதும் திருச்செந்தூர் கடலில் இருந்து வெளியே வந்த கருப்பு உருவம்

x

திருச்செந்தூரில் கடல் 50 அடி உள்வாங்கி காணப்படுகிறது.

பௌர்ணமி தினத்தில், நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

ஆபத்தை உணராமல் பக்கங்கள் செல்பி எடுத்து விளையாடி வருகின்றனர்.

கடல் உள்வாங்கியதால் கடலில் தூக்கி வீசப்பட்ட சேதமடைந்த சிலைகள் வெளியே தெரிகின்றன‌


Next Story

மேலும் செய்திகள்