மித வேகமும் ஆபத்து.. அநியாயமாக பறிபோன உயிர்.. நம்ப மறுக்கும் காட்சிகள்

x

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்தார். பரமசிவம் என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஆத்தூர் பகுதியில் சாலையைக் கடந்து செல்ல முயன்ற போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்