#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ-க்கு பறந்த உத்தரவு

x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு/சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை நிராகரிக்கப்பட்டதால் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்/சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்