3 மணி நேரத்தில் அடையாளமே தெரியாமல் மாறிய தூத்துக்குடி கிராமம் - ஷாக்கிங் வீடியோ

x

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக மகிழம்பூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. செக்காரக்குடி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மகிழம்பூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு கொம்புக்காரநத்தம் தரைப்பாலம், செக்காரக்குடி ஊருக்கு செல்லும் பாலம் ஆகியவை மூழ்கியது. இதனால், நடு செக்காரக்குடி, மேல செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்