நீங்கிய 60 ஆண்டு துயர்... கண்ணீரை துடைத்த ஊ.ம.தலைவர் வெடி வெடித்து கொண்டாடிய ஊரார்

x

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்ததை ஊரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளது...இதுபற்றி பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

60 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி இருளில் வசித்து வந்த மூதாட்டி/தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இருளிலேயே கழித்த பரிதாபம்.../ஊராட்சி மன்றத் தலைவர் உதவியால் கிடைத்த மின்சாரம்.../இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடிய கிராம மக்கள்.../முதன்முதலாக மின்விளக்கு வெளிச்சத்தில் சமைத்த மூதாட்டி...


Next Story

மேலும் செய்திகள்