மது பாட்டிலை திறக்கும் போது கண்ணில் தட்டுப்பட்ட விஷயம் - அதிர்ந்த குடிமகன்.. வெளியான காட்சி

x

மது பாட்டிலை திறக்கும் போது கண்ணில் தட்டுப்பட்ட விஷயம் - அதிர்ந்த குடிமகன்.. வெளியான காட்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததால் மதுப்பிரியர் அதிர்ச்சி அடைந்தார். ஆரணி சேர்ந்த விவேக் என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குவாட்டர் மதுபாட்டில் வாங்கியுள்ளார். அதனை, திறக்க முயன்ற போது, பாட்டிலினுள் தூசி துகள்கள்


Next Story

மேலும் செய்திகள்