ஏரிக்கு அருகில் நின்ற வாகனம்.. நெருங்கியதும் மூக்கை பிடித்த மக்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றிவந்து ஏரியில் கொட்ட ஆயத்தமான சரக்கு வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர். பின்னர் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கீழ்செம்பேடு கிராமத்தை சேர்ந்த நாராயண மூர்த்தி மற்றும் ஏழுமலை இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்