அதிகாலையில் திடீர் ரெய்டு.. சிக்கிய திருநங்கைகள்.. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு

அதிகாலையில் திடீர் ரெய்டு.. சிக்கிய திருநங்கைகள்.. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், கிரிவலம் சாலை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தீவிர ஆய்வு மேற்கொண்டார். பக்தர்களுக்கு இடையூறாக பிச்சை எடுக்கும் நபர்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறிந்து அவர்களை அங்கிருந்து மாவட்ட காவல்துறை உதவியோடு அப்புறப்படுத்தினர். மேலும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களை எச்சரித்து அனுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்