மக்களே எச்சரிக்கை..! அதிரடி ரெய்டு... லெஃப்ட் ரைட் வாங்கிய அதிகாரிகள்... பரபரத்த தி.மலை

x

திருவண்ணாமலை தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் ரசாயனங்களை நேரடியாக தெளித்து சில மண்டிகளில் வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்