மின்னல் வேகத்தில் வந்து மோதிய நாய்.. கால் முறிந்து கதறிய பெண் - அதிர்ச்சி காட்சிகள்

x
  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பஜார் வீதியில் நாய்கள் வந்து மோதியதில் நிலை தடுமாறிய பெண், இடது கால் முறிந்து கதறும் காட்சி வெளியாகி உள்ளது. கண்ணமங்கலம் பேரூராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் இதனால் விபத்துகள்
  • ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டும் பொதுமக்கள் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்