1330 திருக்குறள்.. பிரம்மாண்ட வள்ளுவர் ஓவியம் வரைந்து அசத்திய மாணவி..

x

திருக்குறளில் வள்ளுவர் ஓவியம் - அசத்திய மாணவி

நெல்லை பாளையங்கோட்டையில் திருக்குறள் மூலம் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து அசத்திய மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. நெல்லையைச் சேர்ந்த மாரிச்செல்வத்தின் மகள் வர்ஷினி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஓவிய நிகழ்​ச்சியில் கலந்து கொண்டு 33 அடி கதர் துணியில் ஆயிரத்து 330 திருக்குறளைக் கொண்டு திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்