"எங்க சார் ரொம்ப நல்லவரு".. போக்சோவில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய மாணவிகள்

x

திருவள்ளூர் அருகே... அரசு பள்ளி மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடனும், பள்ளியின் முன்னாள் மாணவிகளுடனும் சேர்ந்து வீதியில் இறங்கி நடத்திய மறியல் போராட்டமும், அதன் பின்னணியும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது என்ன ?... விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்