மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை... காவல் நிலையத்திற்கு வந்த புகார்

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தன்னை தலைமை ஆசிரியை தாக்கியதாக புகார் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முன்னதாக தலைமை ஆசிரியை ஜமுனா ராணியை கண்டித்து மாணவனின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்