"போலீச இப்படியா பேசுவீங்க..." வார்த்தைக்கு வார்த்தை பீப் போட வைத்த பேச்சு

x

திருத்தணி அருகே, நில அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. டி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கும், அருணாச்சலத்திற்கும் இடையே பொதுவழி பாதை தொடர்பான பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நில அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினருடன் அருணாச்சலம் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தடுக்க முயன்ற போலீசாரையும் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்