உள்ளே புகுந்த கொடூரர்கள் - துடிக்க துடிக்க... மூதாட்டி சித்திரவதை செய்து கொலை... பீதியில் பல்லடம்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 65 வயது மூதாட்டியை கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரதீஷ்வரன் சிவஞானத்திடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்