திருமா பகீர் பேச்சு - அதிமுகவுக்கு ட்ரிக்கர்?

x

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின், அரசியல் வாழ்க்கை வரலாற்றை மையமாக அமைத்து, மிசா முதல் கோட்டை வரை பாகம் -1 என்னும் நூல் வெளியிட்டு நிகழ்ச்சி, சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை மன்றத்தில் நடைபெற்றது. நூலாசிரியர் மு.ஞா.செ.இன்பா இதனை எழுதியுள்ளார். சிறப்பு விருந்தினராக வி.சி.க தலைவர் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட, முதல் பிரதியை ம.தி.மு.க துணைப்பொது செயலாளர் மல்லை சத்யா பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய திருமாவளவன், பல்வேறு விவகாரங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விமர்சிக்காதவர்கள், கருணாநிதியை மட்டும் விமர்சிப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்