திருச்செந்தூர் கடற்கரையில் நடந்த பல மணி நேர போராட்டம்

x

திருச்செந்தூரில், கடற்கரை மணலில் சிக்கிய சொகுசு பேருந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சக ஓட்டுனர்கள், ஐயப்ப பக்தர்கள், அருகே உள்ள அமலிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் என ஏராளமானோர் மணலை அப்புறப்படுத்தி நீண்ட நேரம் போராடி சொகுசு பேருந்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்