கோயிலுக்குள் கொள்ளையடிக்க புகுந்த திருடன்

x

தங்கதுரை எல்லாம் ஒரு அளவுக்குதான் என சாமியே கோபப்படும் அளவுக்கு கோயிலில் பர்மான்ஸ் செய்திருக்கிறார் இந்த திருடன்..

கோயிலுக்குள் திருட வந்ததில்.. அங்கு சிசிடிவியை பார்த்து இந்த திருடன் உஷாராகி இருக்கிறார்..

உடனே, சாமி கும்பிட வந்ததுபோல்.. கோயில் கிணற்றிலே முகம் கழுவி.. பின்னர் சன்னதியில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து தரிசனம் செய்து ஆக்டிங் செய்திருக்கிறார்...

கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் இருக்கும், கேரளாவின் பாறசாலை பகுதியில் உள்ள கோயிலில்தான் இந்த சம்பவம்...

சாமிக்கே விபூதி அடிக்க பார்த்து, பின்னர் அது முடியாத விரக்தியிலும், ஏமாற்றத்திலும் திருடன் செய்த பெர்மான்ஸ் சிசிடிவி காட்சிகளாக வைரலாகி வரும் நிலையில், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்