நகை வாங்குவது போல் நடித்து கேசுவலாக சங்கிலியை சுருட்டிய பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சி#thenkasi #thanthitv

x

தென்காசி மாவட்டம், சுரண்டையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து ஒரு பெண் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்