ரவுண்டு கட்டி அடித்த இளைஞர்கள்.. நெஞ்சை பதற வைத்த சண்டை.. நடுங்க வைக்கும் CCTV காட்சி

x

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள

ஆவுடையானூர் கிராமத்தில் இளைஞர்கள் ஒருவரை

ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த

சரவணன் மற்றும் சதீஸ் ஆகிய இரண்டு சகோதரர்கள்

தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

வருகின்றனர். இவர்களின் தந்தை அளித்த புகாரின்

அடிப்படையில், தாக்குதலில் ஈடுப்பட்ட ஐந்து இளைஞர்கள்

கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்த

சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை

தளங்களில் வைரலாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்