மனைவியை அந்த கோலத்தில் பார்த்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடிய ரத்த ஆறு

x

தேவாரப் பகுதியை சேர்ந்தவர் திவாகர். இவருக்கு, தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த தாரணி என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், கடந்த 7 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தாரணி, அஜித் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடைய, மகளை காணவில்லை என அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அனைவரையும் போடி காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது, விசாரணைக்கு வந்த தாரணியின் முதல் கணவர் திவாகர், தாரணிக்கு திருமணமானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால், தாரணி, அஜித் மற்றும் தாரணையின் உறவினரான வைரமுத்து என்வரை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திவாகர் மற்றும் அவருடைய தந்தையை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்