விடாமல் கொட்டிய மழை.. பார்த்தாலே பயத்தை கிளப்பும் வெள்ளப்பெருக்கு

x

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணி, கொட்டகுடி, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இரவு முதல் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குரங்கணி அருவி நீரோடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீரோடையில் இறங்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்