சட்டென மாறிய நிலவரம்... பார்த்தாலே பயமுறுத்தும் பேமஸான அருவிகள்

x

சட்டென மாறிய நிலவரம்... பார்த்தாலே பயமுறுத்தும் பேமஸான அருவிகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்து. அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தவால் நீர்வரத்து சீராக இல்லை. இதையடுத்து கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்